கடலில் மூழ்கி இரண்டு தமிழர்கள் பலி: புகைப்படம் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட பரிதாபம்!
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதரன் மற்றும் தேவி தம்பதியரின் மூத்த மகன் புவனகங்கேஸ்வரன். இவர், மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான செயிண்ட் லூசியா தீவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில், இரண்டாம் ஆண்டு படிப்பு முடிந்ததைக் கொண்டாடும் வகையில், அங்குள்ள கடற்கரையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, புவனகங்கேஸ்வரன் … Continue reading கடலில் மூழ்கி இரண்டு தமிழர்கள் பலி: புகைப்படம் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட பரிதாபம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed